Also Watch
Read this
By: Web Team

இந்தியா அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கத்திற்கு ஒரு முன்மாதிரி நாடாக உள்ளதாக பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு துறையிலும் நாடு நிலையான வேகத்தில் வளர்ந்து வருவதாகவும் கூறினார். பெண்கள் ஒவ்வொரு துறையிலும் தங்கள் முத்திரையைப் சிறப்பாக பதித்து வருவதாகவும், இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள் வளர்ச்சி முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் பிரதமர் மோடி பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved