Also Watch
Read this
By: Web Team

கர்நாடகாவில் புதன்கிழமை ஒரே நாளில் 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின்போது ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் இந்த தொற்று பரவல் ஏற்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved