Also Watch
Read this
By: Web Team

உத்திரபிரதேச மாநிலத்தில் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டதற்காக கைதான சங்கூர் பாபா என்கிற ஜலாலுதீனுக்கு எதிரான விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் துவங்கினர்.
மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வங்கிகளிடமிருந்து தகவல்களை கேட்டுள்ளனர். பல்ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாதம்பூர் பகுதியை சேர்ந்த சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவரையும், அவரது கூட்டாளியான நஸ்ரின் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved