Also Watch
Read this
By: Web Team

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து பயணிகளின் உடைமைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. தூம் திரைப்பட பாணியில் சாகசம் காட்டி பேருந்து மீது ஏறும் நபர், உடைமைகளை சாலையில் தூக்கி வீசி விட்டு தப்பி சென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved