Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி விமானம் மூலம் மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் அந்நாட்டின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்துக்கொள்கிறார்.
இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டதன் 60-வது ஆண்டும் என்பதால், இதுதொடர்பாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரதமர் மோடி சிறப்பிக்கவுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved