Also Watch
Read this
By: Web Team

இண்டிகோ விமான நிறுவனத்தால் கடந்த 3, 4, 5 ஆகிய தேதிகளில், விமான நிலையங்களில் பல மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வவுச்சர்களை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்படும் என்று இண்டிகோ தெளிவுபடுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved