Also Watch
Read this
By: Web Team

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் கடல் பகுதியில் படகு பழுது காரணமாக 20 நாட்களாக சிக்கித் தவித்த வங்கதேச நாட்டை சேர்ந்த 13 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர். எட்செர்லா மண்டல் ((Etcherla Mandal)) பகுதியில் சந்தேகப்படும்படி படகு ஒன்று கரையோரம் சுற்றி திரிந்ததை பார்த்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விசாரணையில் அனைவரும் கடலில் சிக்கி தவித்தது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved