Also Watch
Read this
By: Web Team

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அச்சுறுத்தும் வகையில் இருந்த பெரும் பாறைகள் குண்டு வைத்து தகர்த்தப்பட்டன. பெருமழை வெள்ளத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுக்கும் முயற்சியாகவும், வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயணிக்கும் வகையிலும் பாறைகள் வெடிவைத்து அப்புறப்படுத்தப்பட்டன..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved