Also Watch
Read this
Posted on: Mar 02, 2026 01:32 PM
By: Manigandan Raja

மஞ்சுமெல் பாய்ஸ் :
மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் மீது இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இயக்குநர் சிதம்பரம் 2022-ம் ஆண்டு கொச்சி அருகே இளம்பெண் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved