news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பயணிகளுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்யவில்லை என புகார் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.55,000 வழங்க ஸ்பைஸ்ஜெட்டுக்கு உத்தரவு
tv

Also Watch

tv

Read this

பயணிகளுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்யவில்லை என புகார் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.55,000 வழங்க ஸ்பைஸ்ஜெட்டுக்கு உத்தரவு

மும்பை, மகாராஷ்டிரா

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Spice jet fine

பயணிகளுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்து கொடுக்க தவறியதாக மனு தாக்கல் செய்த நபருக்கு 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு மும்பை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாணையம் உத்தரவிட்டது.

கடந்த 2024ம் ஆண்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 14 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பயணிகளுக்கு ஒரேஒரு பர்கர் மற்றும் French fries மட்டுமே சாப்பிட வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : ரூ.141 கோடி வருமான வரி கட்டுமாறு வந்த நோட்டீஸ் ஆடிப்போன இனிப்பு கடைக்காரரின் குடும்பத்தினர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவின் டெல்லி தூதராகிறாரா வைகோ?

0
2 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau