news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கர்ப்பிணியை பளார் என அறைந்த காவல் அதிகாரி
tv

Also Watch

tv

Read this

கர்ப்பிணியை பளார் என அறைந்த காவல் அதிகாரி

எர்ணாகுளம், கேரளா

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kerala

கேரளாவின் எர்ணாகுளத்தில் காவல் நிலையத்திற்குள் வைத்து கர்ப்பிணியை பளார் என காவல் அதிகாரி கன்னத்தில் அறைந்த அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கொச்சியை சேர்ந்த ஷிமோலின் ((Shymol )) கணவரை கடந்தாண்டு ஜூலை மாதம் போலீசார் பொய் வழக்கில் கைது செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் காவல் நிலையம் சென்று தட்டிக் கேட்ட ஷிமோலை, காவல் அதிகாரி சந்திரன் ஆபாச வார்த்தைகளில் திட்டியதோடு, கன்னத்திலும் அறைந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து போலீசார் தற்போது சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 18 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved