Also Watch
Read this
By: Web Team

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved