Also Watch
Read this
By: Web Team

இந்தியா குறித்து தவறான கருத்துகளை பரப்பினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
துதொடர்பாக கூறியுள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தான் தனது தோல்விகளை மறைக்க இந்தியாவுக்கு எதிராக வெறுப்பு கருத்துகளை பேச்சி வருவதாக குறிப்பிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved