Also Watch
Read this
Posted on: May 06, 2025 02:49 PM
By: Srini Vasan

புதன்கிழமை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
1971 ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்கு முன்னதாக இதே போன்ற ஒரு ஒத்திகை நடத்தப்பட்டதால், இந்த முறையும் போர் வருமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved