Also Watch
Read this
By: Web Team

மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலைதான், பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவுக்கு ஏற்படும் என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
எதிர்வரும் பீகார் தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் கோட்டையான ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும், தாம் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டால், லாலூ பிரசாத் யாதவின் மகன் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் 2 தொகுதிகளில் போட்டியிடுவார் எனவும், இதில் அமேதியில் ராகுலுக்கு ஏற்பட்ட நிலை தேஜஸ்விக்கு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட ஓவைசி கட்சி முடிவு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved