Also Watch
Read this
By: Web Team
திமுக ஆட்சியில் சமூகநீதியை காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்
அதிகாரம் இருந்தும் இன்றுவரை தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை "வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் திமுக அரசு துரோகம்"
சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல், அதை உச்சரித்து கொச்சைப்படுத்தாதீர்கள் சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார்
ஸ்டாலின் - அன்புமணி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved