Also Watch
Read this
By: Manigandan Raja
பேரபாய தொழிற்சாலைகளை உடனடியாக குழு ஆய்வுகள் மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் உத்தரவு கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததன் எதிரொலி.
இனிவரும் காலங்களில் இதுபோன்று விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ள உத்தரவு அம்மோனியா கசிவால் உயிரிழந்த 2 பெண்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்.
உயிரிழந்த பெண்கள் உடலை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க அரசு செலவில் நடவடிக்கை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved