Also Watch
Read this
By: Manigandan Raja
முதலமைச்சர் விஜய் உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில்சந்தித்து ஆறுதல் கூறுகிறார் அமைச்சர் ராஜ்மோகன்.
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் 9 பேர் பலி வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதி வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு.
அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில்சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் ராஜ்மோகன் வாயு கசிவு குறித்த தகவல்கள் முதல்வர் விஜய்க்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved