Also Watch
Read this
By: Manigandan Raja
செந்தில்பாலாஜிக்கு CBI வைத்த செக் :
கரூர் துயர சம்பவம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாக தகவல் செந்தில் பாலாஜி அலுவலகத்திலோ வீட்டிலோ சிபிஐ சம்மனை யாரும் பெற்றுக்கொள்ளவில்லை என தகவல்.
மின்னஞ்சலிலும் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் விசாரணையை சென்னை அல்லது சென்னை அருகே வைத்துக் கொள்ள முடியுமா என கேட்டுள்ளதாகவும் தகவல் தவெக தலைவர் விஜயின் 2 கோரிக்கைகளும் சிபிஐ-யின் பரிசீலனையில் உள்ளதாக தகவல்.
சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய் 15 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved