Also Watch
Read this
By: Manigandan Raja
பழைய கதை வேண்டாம் :
அதிமுகவிற்கு துரோகம் இழைத்து சென்றவர்களின் பழைய கதையை மீண்டும் பேசாதீர்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவுக்கு சென்றோர் குறித்து பேசிய நிர்வாகிகளிடம் EPS வேண்டுகோள்.
"அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் வெற்றியைத் தேடித்தர வேண்டும்" அதிமுக புத்துணர்வு, புதிய எழுச்சியுடனும் வெகுண்டெழுந்து, மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும்.

மனச்சோர்வு அடையாமல் கட்சிப் பணியாற்றுமாறு திருச்சி மாவட்ட நிர்வாகிகளிடையே பேச்சு.