Also Watch
Read this
By: Web Team
ரயில் விபத்தில் பலியான 3 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்.
3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது-விஜய்.
"விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவெடுத்தும் ஆட்சியர் ஒப்புதல் தரவில்லை"
ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன-விஜய்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved