Also Watch
Read this
By: Web Team

தெலங்கானாவில் மாம்பழ தோட்டத்தில் இருந்த 14 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பை, பாம்பு பிடி வீரர்கள் உதவியுடன் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
கோத்தகோட்டா பகுதியில் உள்ள மாம்பழ தோட்டத்தில் தொழிலாளர்கள் மாம்பழம் பறித்து கொண்டிருந்த போது, அங்கு பெரிய மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போராடி பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved