news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் திடீர் மரணம் முகம் வீங்கி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த மாணவன்
tv

Also Watch

tv

Read this

தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் திடீர் மரணம் முகம் வீங்கி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த மாணவன்

திமிரி - ராணிப்பேட்டை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipet school student death

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் திடீரென முகம் வீங்கி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாமரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் - தீபா தம்பதியின் மகன் மிதுன், காவனூர் அருகே உள்ள யோகி வேமனா என்கிற தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் உணவருந்திய பிறகு கொண்டு வந்த கேக்கை சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு சென்ற மிதுன், சிறிது நேரத்தில் முகம் வீங்கி மயங்கி விழுந்தான்.

உடனே, பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மாணவன் உயிரிழந்தான். முதல்கட்ட விசாரணையில், மிதுன் சாப்பிட்ட கேக் 5 நாட்களுக்கு முன்பு வாங்கியது என தெரியவந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
7 hrs 35 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau