Also Watch
Read this
By: Web Team
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வரும் 15 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வரும் 15 முதல் 23 ஆம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவை சேர்ந்த விருப்பமுள்ள அதிமுகவினர் மனுக்களை பெற்று 23 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved