Also Watch
Read this
By: Web Team
போலீசாரால் கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித்குமார் தாயாருக்கு இபிஎஸ் ஆறுதல்,
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி,
அஜித்குமாரின் குடும்பத்தினரிடமும் தொலைபேசி வாயிலாக பேசினார் எடப்பாடி பழனிசாமி,
சட்ட நடவடிக்கைகளில் அதிமுக துணை நிற்கும் என இபிஎஸ் வாக்குறுதி,
நகை திருட்டு வழக்கில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் அஜித்குமார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved