Also Watch
Read this
By: Web Team
சீமான் மீது திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு இடைக்காலத் தடை,
வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு,
சீமான் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு,
திருச்சியில் விசாரிக்கப்பட்டு வரும் வருண்குமார் வழக்கிற்கு இடைக்கால தடை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved