Also Watch
Read this
By: Web Team

கர்நாடக மாநிலம் ஷிமோகா மத்திய சிறையில், அதிரடியாக அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு கைதி தன்னுடைய செல்போனை அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்து விழுங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சோதனை முடிந்ததும் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது,
எக்ஸ்ரே மூலம் அவருடைய வயிற்றில் செல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அறுவை சிகிச்சை மூலம் செல்போனை மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved