Also Watch
Read this
By: Web Team

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் டிசி-இன் பெருநகர் காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் மக்கள் பாதுகாப்பை நிலைநாட்ட டி.சி.க்கு தேசிய காவல்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved