news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ரூ.3500 கோடி மதுபான முறைகேடு தொடர்பான குற்றப்பத்திரிகை... ஜெகன்மோகன் ரெட்டி பணப்பலன் பெற்றதாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

ரூ.3500 கோடி மதுபான முறைகேடு தொடர்பான குற்றப்பத்திரிகை... ஜெகன்மோகன் ரெட்டி பணப்பலன் பெற்றதாக குற்றச்சாட்டு

ஆந்திரா

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jagan Mohan Reddy

மூன்றாயிரத்து 500 கோடி ரூபாய் மதுபான ஊழல் தொடர்பான குற்றப்பத்திரிகையில், ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

அவர் பணப்பலன் பெற்றதாக மாநில அரசின் சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி முன்னாள் துணை முதலமைச்சரும், கலால்துறை அமைச்சருமான நாராயணசுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

1
41 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved