news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் தி.மு.க. அரசு மெத்தனம்..
tv

Also Watch

tv

Read this

நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் தி.மு.க. அரசு மெத்தனம்..

அண்ணாமலை கண்டனம்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு குறித்த செய்தி வெளிவந்து ஐந்து நாட்களாகியும், திமுக அரசு மெத்தனப் போக்கில் செயல்படுவதில் இருந்தே, இந்த குற்றத்தில் திமுக புள்ளிகளுக்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திமுகவினராக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், திமுக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையே, அவர்கள் இத்தனை தைரியமாக குற்றச் செயல்களில் ஈடுபட காரணம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

0
7 mins agoshare
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved