Also Watch
Read this
By: Web Team
2011ல் செய்யாறு பகுதியில் தேர்தல் நடத்தை விதியை மீறி வேட்பாளர் அறிமுக கூட்டம் என வழக்கு,
திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் பொதுப் பணி அமைச்சர் எ.வ.வேலு ஆஜர் ,
அரசு தரப்பில் முறையாக சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் எ.வ.வேலு விடுவிப்பு என தீர்ப்பு ,
வழக்கில் இருந்து எ.வ.வேலுவை விடுவித்து நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved