Also Watch
Read this
By: Web Team

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட சுல்தான்பத்தேரி குட்டிய கிராமத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved