Also Watch
Read this
By: Web Team

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளதா? என்பது உள்ளிட்ட குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் குறித்து உச்ச நீதிமன்றம் வரும் 22-ஆம் தேதி விசாரிக்கிறது.
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது குறித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved