news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மதுரை ஆதீனம் விவகாரம்! 2ஆவது முறையாக சம்மன்
tv

Also Watch

tv

Read this

மதுரை ஆதீனம் விவகாரம்! 2ஆவது முறையாக சம்மன்

மதுரை ஆதீனம் விவகாரம்!

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தன்னை கொலை செய்வதற்கு சதி என மதுரை ஆதீனம் பேசியது தொடர்பான விவகாரம் ,

5ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் ,

ஏற்கெனவே 30ஆம் தேதி ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டது, அன்று அவர் ஆஜராகவில்லை ,

மத மோதலை தூண்டும் விதமாக மதுரை ஆதீனம் பேசியதாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு ,

மதம் தொடர்பான அடையாளங்களுடன் குறிப்பிட்டு மதுரை ஆதீனம் வதந்தி பரப்பியதாகப் புகார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அரசு, இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

6
21 mins agoshare
தஞ்சாவூரில் முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved