Also Watch
Read this
By: Web Team

கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் ஏடிஎமில் கொள்ளையடிக்க முற்பட்ட நபரை ரோந்து போலீசார் கையும் களவுமாக பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
நள்ளிரவில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த திருடன் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றான்.
அவ்வழியாக சென்ற ரோந்து போலீசார் திருடனை கையும் களவுமாக பிடித்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved