Also Watch
Read this
By: Web Team

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பைக்கில் சென்ற இருவர் நிலச்சரிவிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.
ஹரித்வாரில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தபோது, அங்குள்ள சாலை ஒன்றில் மக்கள் நடமாடிக்கொண்டிருக்க, வாகனங்களும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன.
திடீரென சாலையில் பாறைகள் சிதறி விழ, அதனை சற்றும் எதிர்பார்க்காத மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved