Also Watch
Read this
By: Web Team

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பெய்த கனமழை காரணமாக, காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், வாகனங்களை மீட்கும் பணி நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved