Also Watch
Read this
By: Web Team

விளையாட்டு உலகின் பொற்காலமாக 2025 ஆம் ஆண்டு மாறியிருப்பதாக கிரிக்கெட், கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி விருகின்றனர்.
18 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஆர்.சி.பி அணி கோப்பையை வென்ற நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை தென்னாப்பிரிக்கா வென்றது.
அதே போல இங்கிலாந்தில் நடைபெற்ற எஃப்ஏ கோப்பையை 119 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்டல் பேலஸ் அணி வென்றது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved