Also Watch
Read this
By: Web Team

ஒரு காலத்தில் கடன் பிரச்னையில் சிக்கித் தவித்த இந்திய விவசாயிகள் இன்று நல்ல முன்னேற்றத்துடன் வாழ்ந்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
கிசான் சம்மன் திட்டத்தின் 11 ஆம் ஆண்டு விழாவையொட்டி பேசிய பிரதமர், கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு சேவை செய்வது, பாஜக அரசிற்கு கிடைத்த பாக்கியம் என பெருமிதம் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved