Also Watch
Read this
By: Web Team
தெலங்கானா மாநிலம் யாகுத்புரா தொகுதி எம்.எல்.ஏ ஜாபர் உசேனை வெளுத்தெடுத்த மக்கள் ,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்ற போது தொகுதி மக்கள் தாக்குதல் ,
வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் தாங்கள் பாதிப்புக்குள்ளாவதாக பல முறை மக்கள் முறையீடு,
தங்களது முறையீட்டை உதாசீனப்படுத்தியதாகக் கூறி எம்.எல்.ஏ.வை விரட்டியடித்த மக்கள் ,
மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதற்கு காலம் தாழ்த்துவதாகக் கூறி விரட்டியடிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved