Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் அருகே முத்தனம்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளார் உள்பட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, நாளை முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற்ற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved