Also Watch
Read this
By: Web Team
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்து சம்பவம்,
பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியான நிலையில் 13 பேரிடம் விசாரணை தொடங்கியது,
திருச்சி கோட்டை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு விசாரணை,
லோகோ பைலட், ரயில் நிலைய மேலாளர் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரணை தொடக்கம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved