Also Watch
Read this
By: Web Team

ஆடிமாத மூன்றாம் வெள்ளியையொட்டி வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வஞ்சியம்மன் கோயிலில் 15 லட்ச ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பத்து ரூபாய் நோட்டு முதல் 500 ரூபாய் நோட்டு வரை பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved