Also Watch
Read this
By: Web Team

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் கணிசமானவை நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை நிரப்ப அரசே தடை போடுவது எந்த வகையான சமூகநீதி?
என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலி இடங்களை நிரப்பக்கூடாது என்று கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பது சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை என்று கூறியுள்ள அவர், இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved