Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூரில் இயங்கும் நிறுவனங்களிடம் முதலீடு திரட்டுவதற்கு ஜெர்மனி பயணம் தேவையா? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சரின் முதலீடு திரட்டும் பயணம் மோசடிப் பயணம் என்பது அவரது பயணத்தின் முதல் நாளிலேயே உறுதியாகி விட்டதாகவும் விமர்சித்தார்.