Also Watch
Read this
By: Web Team

தியாகம் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினரை வசை பாடுவது எடப்பாடி பழனிசாமிக்கு அழகல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என கூறிய அதி மேதாவி எடப்பாடி பழனி சாமி எனவும், அரசியலுக்காக எதை வேணடுமானாலும் பேச கூடாது என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved