Also Watch
Read this
By: Web Team

சென்னை எண்ணூரில் மீனவர்கள் படகுகளில் திருப்பதி குடையுடன் பெருமாள் சுவாமி கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு தீபாராதனை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. நெட்டுக்குப்பம் பெருமாள் கோயிலில் இருந்து தாழங்குப்பம் முகத்துவாரம் வழியாக கடற்கரை பகுதிக்கு வந்த பெருமாளை பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு வரவேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved