Also Watch
Read this
By: Web Team

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேறியது. சீனாவின் சாங்சோ நகரில் வெளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி சுற்றில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆங் யூ சின்-டியோ யே யீ ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved