Also Watch
Read this
By: Web Team

FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்று, நாட்டின் 88 வது கிராண்ட்மாஸ்டர் ஆன 19 வயது செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கிற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பாராட்டு தெரிவித்தார். திவ்யா தேஷ்முக்கின் நாக்பூர் இல்லத்திற்கு நேரில் சென்ற தலைமை நீதிபதி, பூங்கொத்து மற்றும் சதுரங்க பலகையை பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved