Also Watch
Read this
By: Web Team

தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் 10 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 2 ஓவர்கள் தாமதமானதால் போட்டிக் கட்டணத்தில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved